சியாரதுல் குபூர் — மண்ணறைகளைத் தரிசித்தல்.
தொடர்-05 சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ முதலாவது நபீமொழி பற்றிச் சற்று ஆராய்ந்து பார்ப்போம். இந்த நபீமொழியில் எனது “கப்று” அடக்கவிடத்தை தரிசித்தவன் என்று கூறப்பட்டிருந்தாலும் அதன் சரியான அர்த்தம் என்னைத் தரிசித்தவன் என்பதேயாகும். சரியான அர்த்தம் அதுவாக இருந்தாலும் நபீ(ஸல்) அவர்கள் சரியான அர்த்தம் தரும் வசனமான مَنْ زَارَنِيْ என்ற வசனத்தைக் கூறாமல் விட்டிருப்பதில் மிக ஆழமான தத்துவமொன்று மறைந்திருப்பதை மிக நுட்பமாக ஆராய்ந்தால் கண்டுகொள்ள முடியும். அதை
Read Moreபறகத்பெறுதல் – தொடா்கட்டுரை
தொடர் – 04 …….. அதி சங்கைக்குரிய ஷெய்குனா ஞானபிதா மௌலவி அல்ஹாஜ் A.அப்துர் றஊப் மிஸ்பாஹீ (அ.இ. சமாதான நீதிவான்) அவர்கள் தினமும் காலையும், மாலையும் பீரங்கி வேட்டுக்களுடனும் மேள தாளத்துடனும் திறக்கப்படும் பாதுஷா அவர்களின் சமாதிக்கு முன்னால் கொடை வள்ளலும், அரசனும், ஆண்டியும், உயர் குலத்தோனும், இழி குலத்தோனும், படித்தவனும், பாமரனும், பைத்தியக்காரனும், புத்திமானும், அவ்லியாக்களும், அப்தால்களும் தலை குனிந்து நிற்கும் காட்சி கல்பையும், கண்ணையும் கவர்ந்துவிடும். இங்கு வருகின்ற பக்தர்கள் மகான் பாதுஷா
Read Moreமந்திரித்தலும் , தாயத்துக் கட்டுதலும் மார்க்கத்தில் உள்ளவையே !
By: Moulavi Alhaj A. Abdur Rauf (Misbaahee, Bahji) யாருக்காவது நோய் ஏற்பட்டால், அல்லது கண் திருஷ்டி (கண்ணூறு) ஏற்பட்டால், அல்லது
Read Moreஷாபிஈ மத்ஹப் அடிப்படையிலான சரீஅத் சட்டங்கள் தொடர்பான ஆய்வுக்கட்டுரைகள்
மௌலவீ KRM. ஸஹ்லான் றப்பானீ BBA (Hons) Jp தலைப்புக்கள் ஜனாஸா தொழுகை தொழுகையின் ஷர்த்துக்கள் ஜனாபத் தொழுகையின் பர்ழுகள் தொழுகை நேரங்கள் வுழு தொழுகையைமுறிப்பவைகள் உழ்ஹிய்யஹ்வின் சட்டங்கள் ஜனாஸா தொழுகையின் ஷர்த்துகள் ஐங்கால தொழுகையின் ஷர்த்துகளோடு அதிகமான வேறு இரு ஷர்த்துகளும் இதற்கு உண்டு. 1. மய்யித்து அதனோடு சேர்ந்த கபன் துணிகள் சந்தூக்பெட்டி ஆகியயாவும் சுத்தமாக இருக்கவேண்டும். 2. தொழுபவரின் முன்னில் ஜனாஸா இருக்கவேண்டும். ஜனாஸா தொழுகையின் பர்ழுகள் 1. பர்ழான ஜனாஸாத் தொழுகையைத்
Read More