அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழாவும், 72வது வருட ஷாஹுல் ஹமீத் பாதுஷா நாயகம் கந்தூரி நிகழ்வும்
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் கீழ் அங்கம் வகிக்கும் நிறுவனமான அஸ்ஸெய்யித் முஹ்ஸின் மௌலானா தர்ஹா ஷரீப் & குர்ஆன் மத்றஸாவின் புதிய கட்டிட திறப்பு விழா அதிசங்கை்கும் மரியாதைக்குமுரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் 13.02.2020 அன்று இஷா தொழுகையின் திறந்து வைக்கப்பட்டது.
Read Moreஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் 76வது பிறந்தநாள் நிகழ்வுகளின் தொகுப்பு
அல் ஆரிப்பில்லாஹ், ஆன்மீக வழிகாட்டி, சங்கைக்குரிய ஷெய்குனா, ஆன்மீகத் தந்தை அல்ஹாஜ் AJ. அப்துர் றஊப் மிஸ்பாஹீ, பஹ்ஜீ தால உம்றுஹு அன்னவர்கள் தமது 76வது வயதினைப் பூர்த்தி செய்வதை முன்னிட்டு அன்னாரின் முரீதீன்களின் சபையாகிய காதிரிய்யஹ் திருச்சபையினால் 05.02.2020 புதன்கிழமை அன்று அன்னாரின் “நீண்ட ஆயுள் வேண்டி விஷேட துஆப்பிரார்த்தனை” நிகழ்வு ஒன்றினை ஏற்பாடு செய்திருந்தது.
Read More72வது சுதந்திர தின நிகழ்வு
இலங்கை சனநாயக சோஷலிசக் குடியரசின் 72வது சுதந்திர தினத்தை முன்னிட்டு அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் 04.02.2020 செவ்வாய்க்கிழமை அன்று காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் சுதந்திர நிகழ்வும், தேசத்தை பசுமையாக்குவோம் எனும் நிகழ்ச்சித் திட்டத்தில் பொதுமக்களுக்கான மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்வும் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
Read More29வது வருட ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ், ரிபாஈ நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2020
வைத்தியக் கலாநிதி ஷெய்குத்தவா ஹகீம் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் அன்னவர்களினதும், சுல்தானுல் ஆரிபீன் ஸெய்யித் அஹ்மத் கபீர் அர்ரிபாயீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக 17.01.2020 தொடக்கம் 19.01.2020 வரை காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் அருள் மிகு கந்தூரி நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ச்சியாக 3 தினங்கள் நடைபெற்ற மஜ்லிஸ் நிகழ்வுகளில் 1ம் நாளன்று பி.ப 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வாக திருக்கொடிகளேற்றமும், கத்முல் குர்ஆன் மஜ்லிஸும், மஃரிப் தொழுகையின் பின் ஷெய்கு தாஊத் வலிய்யுல்லாஹ் மவ்லித் மஜ்லிஸும்,
Read Moreதந்தையை இழந்த மாணவர்களுக்கான உதவி வழங்கும் திட்டம் – 2019
அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் & றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவி திட்ட நிகழ்வு 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று பி.ப 5.00 மணியளவில் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்றது. அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கம் மற்றும் றப்பானிய்யஹ் இளைஞர் கழகம் & றப்பானிய்யஹ் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் தந்தையை இழந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் உதவி திட்ட நிகழ்வு 29.12.2019 ஞாயிற்றுக்கிழமை
Read More18வது வருட ஷெய்குல் அக்பர் நாயகம் கந்தூரி நிகழ்வுகளின் தொகுப்பு – 2019
சிரியா நாட்டின் டமஸ்கஸ் நகரில் பள்ளிகொண்டுள்ள மெய்ஞ்ஞானக்கடல், அஷ்ஷெய்குல் அக்பர், அல் மிஸ்குல் அத்பர், அந்நூறுல் அப்ஹர் முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக காத்தான்குடி- 5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 25.12.2019 புதன்கிழமை அன்று அன்னார் பேரிலான அருள் மிகு கந்தூரி நடைபெற்றது.
Read More35வது வருட புனித குத்பிய்யஹ் கந்தூரி – 2019 நிகழ்வுகளின் தொகுப்பு
வலீகட்கரசர், கௌதுல் அஃழம், குத்புல் அக்தாப், பாஷுல் அஸ்ஹப், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக 20.12.2019 தொடக்கம் 22.12.2019ம் திகதி வரை மூன்று தினங்கள் காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் 35வது வருட புனித குத்பி்ய்யஹ் கந்தூரி நடைபெற்றது.
Read Moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உலர் உணவு வழங்கும் நிகழ்வு” 15.12.2019 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளான காத்தான்குடி-6 தீன் நகர் மன்பஉல் கைறாத் பள்ளிவாயல், நூறாணிய்யஹ் மாவத்தை மஸ்ஜிதுல் இப்றாஹீமிய்யஹ், ஜென்னத் மாவத்தை அல் மத்றஸதுர் றஹ்மானிய்யஹ், பாலமுனை ஸூபீ மன்ஸில், மஞ்சந்தொடுவாய் ஹிழுறிய்யா கலாசார நன்நோக்குச் சங்கம் ஆகிய இடங்களில் சுமார் 1300 குடும்பங்களுக்கான உலர்
Read Moreவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு
அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பு மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் “வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான சமைத்த உணவு வழங்கும் நிகழ்வு” 03.12.2019 செவ்வாய்க்கிழமை இன்று நடைபெற்றது.
Read More