Wednesday, May 1, 2024
Homeநிகழ்வுகள்முதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு -விசேட சொற்பொழிவு-.

முதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு -விசேட சொற்பொழிவு-.

அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலியுல்லாஹ் நம்பிக்கைப் பொறுப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுக்கொண்டிருக்கின்ற ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகள் மாநாடு 2014ன் முதல் நாள் நிகழ்வின் இறுதி அமர்வு தற்பொழுது வெகுசிறப்பாக ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது.
 
 இந்நிகழ்வில் சங்கைக்குரிய மௌலவீ அல்ஹாஜ் அல்ஹாபிழ் அப்ழலுல் உலமா அஷ்ஷெய்கு M. அப்துல்லாஹ் ஜமாலீ MA. அவர்கள் “நன்மையை சேர்த்து வைத்தல், தறாவீஹ் தொழுகை, தல்கீன் ஓதுதல், சியாரத் பயணம்” போன்ற தலைப்புக்களில் விசேட சொற்பொழிவினை ஆற்றிக்கொண்டிருக்கிரார்கள்.
 

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments