Sunday, May 19, 2024
Homeஎழுத்தாக்கங்கள்பணப்பரிசு அன்பளிப்பு!

பணப்பரிசு அன்பளிப்பு!

#கேள்வி 03.
சுமார் 35 வருடங்களுக்கு முன் நான் எனது நண்பர் மர்ஹூம் மௌலவீ ஹிதாயதுல்லாஹ் அவர்களின் எருக்கலம்பிட்டி வீட்டில் சில நாட்கள் தங்கியிருந்தேன்.
ஒரு நாள் “இஷா” தொழுகைக்காக அங்குள்ள ஜும்ஆப் பள்ளிவாயலுக்குச் சென்ற போது ஒரு மௌலவீ “பயான்” செய்து கொண்டிருந்தார். அவர் தனது உரையில் அறபு வசனம் ஒன்றைத் தவறாக வாசித்தார். நான் அதை அவருக்குத் திருத்திக் கொடுத்தேன். இந்த விபரம் நான் பல மேடைகளில் பேசியதாகும். அவர் தவறாக வாசித்த வசனம் எது? நான் திருத்திக் கொடுத்த வசனம் எது? அறபு மொழியில்
 
சரியான விடை எழுதும் நபர்களில் தெரிவு செய்யப்படும் நபருக்கு ரூபாய் 3333.00 அன்பளிப்பாக வழங்கப்படும்.
 
தேர்வு முடிவு காலம்: 02.04.2023 மாலை 05.00 மணி
Whatsapp 0773 186146
 
வெற்றியாளர்கள்:
 
கடந்த 01.04.2023 அன்று கேட்கப்பட்ட இப்னு அறபீ நாயகம் அவர்களின் தர்ஹா வாயலில் எழுதப்பட்டிருக்கும் ஒரு வரிப் பாடல் எது? என்ற கேள்விக்கு குறித்த நேரத்துள் சரியான விடை எழுதிய பலரில் அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டிருக்கும் நபர் இவர்தான்.
 
NF மின்ஹா
9/5, காசிம் போடியார் லேன்,
காத்தான்குடி 06.
 
இவருக்கான பரிசிலாக நான் அணிந்த அழகிய நெஷனல் ஒன்று அன்பளிப்பாக வழங்கப்படுகிறது.
————————-
 
நேற்றை தினம் கேட்கப்பட்ட மன்னார் எருக்கலம்பிட்டி ஜும்ஆப் பள்ளிவாயலில் பிரசங்கம் நிகழ்த்திய மௌலவீக்கு நான் திருத்திக் கொடுத்த வசனம் எது? அவர் பிழையாக வாசித்த வசனம் எது? என்ற கேள்விக்கு விடையளித்தவர்களில் அதிர்ஷ்டசாலியாக தெரிவு செய்யப்பட்டிருப்பவர்.
 
மௌலவீ MYM ஜீலானீ றப்பானீ
380/17/A எல்பிடிய, வெலிகல்ல,
கண்டி
 
இவருக்கான பரிசிலாக ரூபாய் 3333.00 வழங்கப்படுகிறது.
RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments