Sunday, May 5, 2024
Homeநிகழ்வுகள்அஸ்ஸெய்யித் யூஸுப் ஸாஹிப் நாஹூரீ வரவேற்பு, துஆ பிரார்த்தனை நிகழ்வு

அஸ்ஸெய்யித் யூஸுப் ஸாஹிப் நாஹூரீ வரவேற்பு, துஆ பிரார்த்தனை நிகழ்வு

காரணக்கடல் நாஹூர் நாயகம் அவர்களின் “கறாமத்” அற்புதத்தால் பிறந்த “தாதா அஸ்ஸெய்யித் யூஸுப் நாயகம்” அவர்களின் வழித் தோன்றல்களில் ஒருவரான அஸ்ஸெய்யித் யூஸுப் ஸாஹிப் நாஹூரீ அவர்கள் குடும்ப சகிதம் 16.05.2023 அன்று காத்தான்குடி மண்ணுக்கு வருகை தந்ததை முன்னிட்டு அன்றிரவு 9.00 மணிக்கு காத்தான்குடி-5 பத்ரிய்யஹ் ஜும்அஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வரவேற்பு நிகழ்வும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் பெரிய ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் “மஸார்” தர்ஹாவில் “துஆ” பிரார்த்தனையும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular

Recent Comments