ஓய்வெடுக்கும் இருப்பு
لماذا سمّى الفقهاء بجلسة الإستراحة للجلسة الّتي بعد السّجودين من الركعة الأولى وقبل القيام للّركعة الثاّنية. وهي جلسة يسيرة خفيفة لا يسنّ فيها أيّ قراءة، من الأوراد والاذكار، وأمّا ترك هذه الجلسة فلا يضر الصلاة، والإستراحة لازمة لمن تعب بالأعمال الشّاقّة، كالأجراء العاملين من الفجر إلى المغرب، وأمّا المصلّي فلا تلزمه الإستراحة. لأنّه لم يتعب
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 08 ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர், இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் காணப்பட்ட அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் அருள் நிறைந்த முடிகள். ஹன்பலீ மத்ஹபின் ஸ்தாபகர் அல் அல்லாமஹ் இமாமுனா அபூ அப்தில்லாஹ் அஹ்மத் இப்னு ஹன்பல் றழியல்லாஹு தஆலா அன்ஹு அன்னவர்களிடம் அகிலத்தின் பேரொளி
Read Moreஞான கீதம்
حَسْبِيْ رَبِّيْ جَلَّ اللهْ مَا فِي قَلْبِيْ غَيْرُ اللهْ نُوْرُ مُحَمَّدْ صَلَّى اللهْ لَاإِلــــــــــــــهَ إِلاَّ اللهْ இந்தப் பாடல் இலங்கை, இந்தியாவிலும், மற்றும் பல நாடுகளிலும் பாடப்பட்டு வருகிறது. இது யாரால் இயற்றப்பட்டதென்பதற்கு தெளிவான, நம்பத் தகுந்த ஆதாரம் எனக்கு கிடைக்கவில்லை. இது யாரால் இயற்றப்பட்டதாயினும் “ஸுன்னத் வல் ஜமாஅத்” கொள்கை வாதிகள் மட்டுமே இதைப்பாடுவார்கள். வஹ்ஹாபிகளுக்கு இப்பாடல் கடும் நஞ்சு. அவர்கள் தமது வாழ்வில் ஒரு தரமேனும் பாடியிருக்க மாட்டார்கள்.
Read Moreதந்தைக்கு உயிர் கொடுத்த தனயன்
قال يحيى بن يوسف الصرصري الحنبلي رحمه الله (هــ 656) كما فى المجموعة النّبهانيّة 2/21 وَكُـنْـتَ خَـيْـرَ نَــبِـيٍّ عِــنْدَ خَالِـقِـنَا وَرُوْحُ آدَمَ لَمْ يَنْهَضْ بِهَا الْجَسَدُ فَاَبْصَرَ اسْمَكَ فَوْقَ
Read Moreஅருள் செய்யப்பட்ட பூமி
سئل الإمام ابن حجر الهيتمي رحمه الله “ما المراد بالارض الّتي باركنا فيها” فأجاب بقوله : قال أبيّ بن كعب وقتادة هي الشّام، لأنّها أرض المحشر، وبها ينزل عيسى عليه السلام ويهلك الدجّال، وأبو العاليّة هي الأرض المقدّسة، لأنّ كلَّ ماءٍ عَذْبٍ فى الأرض هو منها يخرج من أصل صخرة بيت المقدّس. يهبط من السّماء
Read Moreசூழ்தல் தரும் தத்துவம்
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – அல்லாஹ்தஆலா அல்குர்ஆனில் பின்வருமாறு கூறுகின்றான் الآ إنّهم في مرية من لقاء ربّهم ألآإنه بكل شيئ محيط.( فصلت 54) அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்.அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான். (புஸ்ஸிலத் : 54) இத்திருவசனத்தில் “அவர்களின் இரட்சகனை சந்திப்பதில் அவர்கள் சந்தேகம் கொள்கின்றனர்” என முதல் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. “அவன் எல்லா வஸ்துக்களையும் சூழ்ந்தவனாக இருக்கின்றான்”.என்று இரண்டாம் பகுதியில் குறிப்பிடப்பட்டுள்ளது. இங்கு முதல் பகுதிக்கும் இரண்டாம் பகுதிக்கும்
Read Moreஅருள் நபீ அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள்
மௌலவீ MM. அப்துல் மஜீத் றப்பானீ அவர்கள் சிரேஷ்ட விரிவுரையாளர் – அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம் தொடர் – 07 ஒவ்வொரு வருடமும் புனித றமழான் மாதம் 27ம் இரவு மக்களின் பார்வைக்காக அந்தத் திருமுடி வெளியில் வைக்கப்பட்டு அதை ஓர் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. தறாவீஹ் தொழுகையின் பின் மக்கள் அந்தத் திருமுடியை தரிசனம் செய்வார்கள். அந்நேரம் காரீகள் அல்குர்ஆனை ஓதுவார்கள். பின்னர் அண்ணல் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் மீது ஸலவாத் கூற ஆரம்பிப்பார்கள்.
Read Moreநபீகளார் தேடிய வஸீலா
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: لَمَّا مَاتَتْ فَاطِمَةُ بِنْتُ أَسَدِ بْنِ هَاشِمٍ أُمُّ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ، دَخَلَ عَلَيْهَا رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ:… قَالَ: «اللهُ الَّذِي يُحْيِي وَيُمِيتُ وَهُوَ حَيٌّ لَا يَمُوتُ، اغْفِرْ لِأُمِّي فَاطِمَةَ بِنْتِ أَسَدٍ، ولَقِّنْهَا حُجَّتَها، وَوَسِّعْ عَلَيْهَا مُدْخَلَهَا، بِحَقِّ نَبِيِّكَ وَالْأَنْبِيَاءِ الَّذِينَ مِنْ قَبْلِي فَإِنَّكَ أَرْحَمُ الرَّاحِمِينَ» (المعجم الكبير
Read Moreஉள்ளமை ஒன்று
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – வஹ்த்ததுல் வுஜூத் – உள்ளமை ஒன்று அல்லாஹ் மாத்திமே இருக்கின்றான். படைப்புகள் என்பது சுயமான உள்ளமை அற்றது என்பதை மறுப்பவர்கள் இதை சிந்தித்துப்பாருங்கள். அல்லாஹ் தஆலாவின் தன்மைகள், திருநாமங்கள் அனைத்தும் பூர்வீகமானவை. புதிதாக உருவானவை அல்ல. அவனது தன்மைகளும் திருநாமங்களும் மாற்றமடைவதில்லை.. அவன் படைப்புகளை படைப்பதற்கு முன் எவ்வாறு இருந்தானோ அவ்வாறே படைப்புகளை படைத்த பின்னரும் எந்த மாற்றமுமின்றி இருக்கின்றான். என்பதுதான் சரியான நம்பிக்கை. அவ்வாறாயின் அல்குர்ஆனில் அல்லாஹ் தஆலா பின்வருமாறு கூறுகின்றான். {وَهُوَ مَعَكُمْ
Read Moreமுகம் நேரே புகழ்தல் எப்படி?
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ ஒரு மனிதரை இன்னொரு மனிதர் அவர் இல்லாத நேரத்தில் புகழ்ந்து கூறுவது அனுமதிக்கப்பட்டிருப்பது போல் அவருடைய முகத்திற்கு நேரே புகழ்ந்து கூறுவதும் ஆகுமாக்கப்பட்டிருக்கின்றது. ஆனால் இதற்கு இரண்டு நிபந்தனைகள் இடப்படுகின்றன. ஒன்று – புகழ்பவர் புகழப்படுபவரிடம் இருந்து தன்லாபத்தை எதிர் பார்த்து புகழக் கூடாது. இரண்டு – புகழ்பவர் புகழும் காரணத்தினால் புகழப்படுபவருக்கு அல்லாஹ்வை மறந்த தன்மைகளோ, தலைக்கனமோ, பெருமையோ அல்லது இது போன்ற இகழப்பட்ட குணங்களோ, எண்ணங்களோ ஏற்பட்டு
Read More