“முர்தத்” என்று பத்வா வழங்கிய உலமாக்களே! உங்களிடம் மீண்டும் பகிரங்க சவால்!!
ஸுப்ஹான மன் அள்ஹறல் அஷ்யாஅ வஹுவ ஐனுஹா (முஹ்யித்தீன் இப்னு அறபீ றழியல்லாஹு அன்ஹு) சகல வஸ்துக்களும் அவனேதான். அவையாயிருக்க அவ்வஸ்துக்களை வெளிப்படுத்தினவன் துய்யவன். அவன்தான் அல்லாஹ். அவனுக்கே சர்வ புகழும். முஹம்மத் நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் இல்லை என்றால் அல்லாஹ்வை அறிய முடியாது அவர்கள் மீதும், அவர்களது ஆல் அஸ்ஹாபுகள் மீதும் சலவாத்தும், சலாமும் உண்டாவதாகுக.
Read More“மக்ரிப்” தொழுகையின் பின் ஓதுதல்.
வஹ்ஹாபிஸ வழிகேடு நமது இலங்கை நாட்டிற்கு தலை நீட்டுமுன் இங்கு வாழ்ந்த முஸ்லிம்கள் அனைவரும் எந்த ஒரு கருத்து வேறுபாடுமின்றிச் செய்து வந்த நற்காரியங்களிற் பல வஹ்ஹாபிகளின் விஷம, பயங்கரப் பிரச்சாரத்தினால் கைவிடப்பட்டுள்ளன. அவற்றை ஒவ்வொன்றாகக் கூறி ஆதாரங்களுடன் நிறுவ முற்பட்டால் அண்மையில் நாம் “வான்மறை மறுக்கும் வஹ்ஹாபிஸம்” என்ற பெயரில் வெளியிடவுள்ள 1600 பக்கங்கள் கொண்ட ஒரு நூல் போன்ற இன்னுமொரு நூல் அல்லது பல நூல்கள் எழுத வேண்டும். எனினும் அவற்றில் சில விடயங்களை
Read Moreஒடுக்கத்துப் புதன் ஒரு கண்ணோட்டம்
சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ, அல்ஹாஜ் A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ அவர்கள் ஒடுக்கத்துப் புதன் என்பது “ஸபர்” மாத இறுதிப் புதன்கிழமையை குறிக்கும் இம் மாதம் மிடிமைக்குரிய மாதம் என்றும் இம் மாதத்ததில் நல்லகாரியமொன்றும் தொடங்கலாகாதென்றும் மக்களிடம் ஓர் அபிப்பிராயம் இருந்து வருகிறது. இந்நாளில் வாழையிலையில் பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை எழுதி அதை நீரால் கரைத்துக் குடிக்கும் வழக்கமும், எழுதப்பட்ட இலையை குறிப்பாக தலையில் தேய்த்துக் குளிக்கும் வழக்கமும் தொன்று தொட்டு முஸ்லிம்களிடம் குறிப்பாக இந்திய இலங்கை முஸ்லிம்களிடம்
Read Moreஅலையெழுப்பும் அற்புதக்கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்
அதிசங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்டு, அஸ்ஸெய்யிதுஷ் ஷெய்ஹு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அன்னவர்களின் 17வது வருட கந்தூரி வைபவத்தின் போது வெளியிட்டு வைக்கப்பட்ட (அலையெழுப்பும் அற்புதக் கடல் அண்ணல் அப்துர் றஷீத் கோயா தங்கள்) எனும் நூலிருந்து…. விஷமிறக்கும் அற்புதக்கல் : பாம்பு, தேள் போன்ற விஷ ஜந்துக்களால் தீண்டப்பட்டவர்களின் விஷத்தை உறிஞ்சி எடுக்கும் விஷக்கல் தங்கள் வாப்பா அவர்களால் இலங்கையின் பல ஊர்களிலும் வைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக காத்தான்குடி, காங்கேயனோடை,
Read Moreஅஸ்ஸெய்யிதுஷ் ஷெய்கு அப்துர் றஷீத் கோயாத் தங்கள் மௌலானா வாப்பா அவர்கள்
மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ BBA (Hons) காதிரிய்யஹ் வர்ரிபாஇய்யஹ் தரீக்காக்களின் ஷெய்குமார்களின் தொடரில் நபி(ஸல்) அவர்களின் 33வது தலைமுறையில் தோன்றிய “ஷெய்குல் ஹிந்த், குத்புஸ்ஸமான், ஆஷிகுல் அவ்லியா அஸ்ஸெய்யித் அப்துர் றஷீத் தங்கள் மௌலானா வாப்பா வலிய்யுல்லாஹ் (கத்தஸல்லாஹூ ஸிர்றஹூல் அஸீஸ்) அவர்கள் பிரசித்தி பெற்றவர்கள். மலர்வு இவர்கள் ஹிஜ்ரி 1357ம் ஆண்டு அஸ்ஸெய்யிது முஹம்மதுர் ரிபாயீ அவர்களின் மகனாக அந்தரோ தீவில் பிறந்தார்கள்.
Read Moreஆஷுறா வருகிறது ஆயத்தமாகுங்கள்
முஹர்றம் மாதத்தின் பத்தாம் நாள் “ஆஷூறா” தினம் என்று அழைக்கப்படுகின்றது. இந்நாளில் நோன்பு நோற்பதும் இதற்கு முந்தின ஒன்பதாம் நாள் நோன்பு நோற்பதும் மார்க்கத்தில் ஸுன்னத்தாக்கப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் முஹம்மது (صلى الله عليه وسلم) அவர்கள் ஜாஹிலிய்யஹ் காலத்திலிருந்தே “ஆஷூறா” நோன்பை நோற்று வந்துள்ளார்கள். பின்னர் மதீனா வந்த போதும் யூதர்கள் அந்த நோன்பை நோற்றிருப்பதைக் கண்டு அதை நோற்பதற்கு நாமே தகுதியானவர் எனக்கூறி தாமும் நோற்று மற்றவர்களையும் நோற்கும்படி நவின்றார்கள். பிற்காலத்தில் “தாஸூஆ” ஒன்பதாம் நோன்பையும் தான் மறுவருடம் ஹயாத்தாக இருப்பின்
Read Moreஇந்த “துஆ”வை “ஆஷூறா” தினம் ஓதுங்கள் ! அனைத்துப் பாக்கியங்களும் பெறுவீர்கள் !
முஹர்றம் மாதத்தின் ஆஷூறா தினத்தையொட்டி அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையினரால் வெளியிடப்பட்ட சிறப்புக் கட்டுரை ********************************************************************* அன்புள்ள சகோதர சகோதரிகளே! முஹர்றம் மாத பத்தாம் நாள் ஆஷூறா தினமாகும். அன்றிரவு மஃரிப் தொழுகையின் பின் அல்லது இஷாஉ தொழுகையின் பின் ஸெய்யிதுனா ஹுஸைன் றழியல்லாஹு அன்ஹு அவர்கள் பெயரால் ஒரு தரம் யாஸீன் ஓதுங்கள். அல்லது மூன்று தரம் ஓதுங்கள். துஆ ஓதும் போது ஸெய்யிதுனா அலீ, ஸெய்யிததுனா பாதிமா, ஸெய்யிதுனா ஹஸன் றழியல்லாஹு
Read Moreஇஸ்லாமிய புதுவருடம் முஹர்ரம் ஆன்மீகம் கமழும் ஆஷுறா தினம்! புரிந்து செயற்படுவோம்.
-மௌலவீ,சாமசிரீ,தேசகீர்த்தி, மர்ஹூம் HMM.இப்றாஹீம்(நத்வீ)(JP)- சர்வ உலகங்களையும் படைத்த அல்லாஹ் தஆலா மனிதர்களுக்கு ஏகத்துவ ஞானத்தை ஊட்டி நேர்வழி காட்டுவதற்காக றஸூல்மர்களையும், நபிமார்களையும் படைத்து அவர்களில் சிலரைவிட சிலரை சிறப்பாக்கி வைத்தான். முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அனைத்து றஸூல்மார்களிலும் நபிமார்களிலும் எங்கள் கண்மணி நாயகம் முகம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை உயர்படைப்பாகப் படைத்தான். அவர்களின் அந்தஸ்த்தை உலகறியச் செய்தான். மலக்குகள் இதேபோல் மலக்குகளையும் படைத்து அவர்களில் சிலரைச் சிறப்பாக்கி வைத்தான். வலிமார் இறைநேசர்களான
Read Moreஇணையிலா ஏந்தல் அண்ணல் ஹாஜா
அஜ்மீரில் இருந்து உலகாளும் மகான், ஏழைகளின் தோழர், வாடாத ரோஜா, அண்ணலெம் ஹாஜா நாயகம் றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களின் நினைவாக தவ்ஹீதின் தலம் பத்ரிய்யா ஜும்ஆப் பள்ளிவாயலில் 33வது வருடாமாக நடைபெறும் மாகந்தூரியை முன்னிட்டு இக்கட்டுரை வெளியிடப்படுகின்றது.
Read More