நமது பத்ரிய்யஹ் நவீனமாகிட
HMM.றஹீம் ஆசிரியர் அருட் திருக் கரந்தனின் அடிக்கலில் ஒளிர்ந்து இருள்களை சகாபுகள் இனிய பேரமைந்து மருட்களை மத்ரசா மருங்கினில் எழுந்து பொருட்குவி செல்வரின் பொறுப்பினில் பொலிந்து திருக்கலிமா வதின் தேன் தினம் பொழிந்து திகழ்ந்திடும் பத்ரிய்யஹ் ஜூம்அஹ் நம் பள்ளி பரந்தவான் பௌர்ணமிப் பால் நிலா பொழிந்து பற்பல உடுக்களைத் தன் உடல் அணிந்து சிறந்த பேரழகியாய்ச் சிலிர்ப்பது போலே தனிப் பெருந்தவத்தின் தத்துவம் விளக்கி பனிப் புகார் அகல்வாய் பல் துறை துலக்கி பணிந்த நற்குணமும்
Read Moreமனம் நிறைந்த மணமான பெருநாள் வாழ்த்துக்கள்
கண்ணியத்திற்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே! தஸவ்வுப் ஸூபிஸ வழியில் வாழும் சங்கைக்குரிய உஸ்தாத்மார்களே! அன்பிற்குரிய முரிதீன்களே! சகோதர சகோதரிகளே! இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் எல்லாம் வளங்களும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ எல்லாமாயும் வெளியாகிக் காட்சி தரும் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்துகிறேன். காதிமுல் கவ்மி +++++++++++++++++ التهاني المعطّرة أيّها العلماء السنّيون !
Read Moreமகிழ்ச்சி தரும் பெருநாட்கள்
உலகில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் வருடத்தில் இரு “பெருநாள்” கொண்டாடுகின்றார்கள். இவ்விரு பெருநாட்களும் இஸ்லாத்தில் மார்க்கமாக்கப்பட்டவையாகும். இஸ்லாத்தின் ஐம்பெரும் முக்கிய அம்சங்களில் மூன்றாவதான “நோன்பு” எனும் கடமையை அல்லாஹ்வுக்காக நோற்று, தன் மனவெழுச்சியை அவனுக்காக அடக்கிப் பசித்திருந்து, தாகித்திருந்து, சிறிய, பெரிய பாவங்களை விட்டும் தவிர்ந்து, பகலில் நோன்பிருந்து, இரவில் நின்று வணங்கி , றஹ்மத், மஃபிறத், இத்கும் மினன்னார் போன்றவற்றை ஆதரவு தேடி அல்லாஹ்விடம் “துஆ” பிரார்த்தனை செய்து இறுதியில் மனம் மகிழ பிரியாவிடை கொடுத்து றமழானை வழியனுப்பி விட்டு அல்லாஹ்வை புகழ்ந்து போற்றி, துதித்து, தக்பீர்
Read More“நிய்யத்” வைத்தான் தொழவில்லை. தொழுதான் “நிய்யத்” வைக்கவில்லை.
ஒருவன் ஒரு தொழுகைக்காக “நிய்யத்” வைத்தான். ஆனால் அவன் தொழவில்லை. அவன் ஒரு தொழுகையை தொழுதான். அதற்காக அவன் “நிய்யத்” வைக்கவில்லை. அத் தொழுகை எது? அதற்கான விபரம் என்ன? ஒருவன் வெள்ளிக்கிழமை “ஜும்ஆ” தொழுகைக்காக பள்ளிவாயலுக்கு வந்த நேரம் “இமாம்” – தொழுகை நடத்தியவர் – இரண்டாவது “றக்அத்”தில் “அத்தஹிய்யாத்” இருப்பில் இருந்தார். தொழ வந்தவன் “ஷாபிஈ” மத்ஹப் சட்டப்படி “உஸல்லீ பர்ழல் ஜும்ஆ” “ஜும்ஆ”வின் பர்ழை தொழுகிறேன் என்று நிய்யத் வைத்துக் கொண்டு தொழுகை
Read More“அத்துஹ்பதுல் முர்ஸலா” தரும் “வஹ்தத்துல் வுஜூத்” தத்துவம்)
إعلمو إخواني أسعدكم الله وإيّانا أنّ الحقّ سبحانه وتعالى هو الوجود، وأنّ ذلك الوجود ليس له شكل ولا حصر، ومع هذا ظهر وتجلّى بالشّكل والحدّ، ولم يتغيّر عمّا كان من عدم الشّكل وعدم الحدّ، بل هو الآن كما كان عليه. என்தருமைச் சோதரீர் அறிந்து கொள்ளுங்கள். அல்லாஹ் உங்களையும், எம்மையும் நற்பாக்கியம் உள்ளவர்களாக ஆக்குவானாக! அல்லாஹ்தான் “வுஜூத்” ஆவான். உள்ளமை ஆவான்.
Read Moreالله – அல்லாஹ்
– மௌலவீ KRM. ஸஹ்லான் (றப்பானீ (BBA(Hons) – الله – அல்லாஹ் என்ற பெயர் தெய்வீகத்தன்மைகள் அனைத்தையும் உள்ளடக்கிய யதார்த்தமான உள்ளமைக்குரிய பெயர்.அந்த யதார்த்தமான உள்ளமையாகிய அல்லாஹ்வைத்தவிர உள்ள மற்ற அனைத்து வஸ்துக்களும் சுயமான உள்ளமை அற்றவையாகும். அவை அல்லாஹ்வின் யதார்த்தமான உள்ளமையிலிருந்து உள்ளமையை பெற்றவையாகும். அல்லாஹ் என்பது அவனது 99 திருநாமங்களில் அவனது ذات – உள்ளமைக்குரிய பெயர் மற்றயவை அனைத்தும் அவனது பண்புப்பெயர்கள். அல்லாஹ் என்ற பெயர் அவனுக்கு மாத்திரமே பாவிக்கப்படக்கூடிய பெயர்.இந்த கண்ணியமான பெயரை வேறுயாருக்கும் எந்த சந்தர்ப்பத்திலும்
Read Moreதமிழ் நாடு ஜமாஅதுல் உலமாவுக்கான பாராட்டுக் கடிதம்
இந்தியா – தமிழ் நாடு ஜமாஅதுல் உலமா சபை வழங்கிய பத்வாவை ஆதரித்து சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களால் எழுதப்பட்ட பாராட்டுக் கடிதம் அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா சபையின் சார்பாக 05.07.2015 அன்று தமிழ் நாடு ஜமாஅதுல் உலம சபைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அக்கடிதத்தை உலமாஉகளின் பார்வைக்காக இங்கு தருகிறோம். الحمد لله الذي نوّر قلوب أنبيائه وأوليائه وعلمائه الربّانيّين بمصابيح العلوم الظاهرة والباطنة، وهدى بهم من
Read Moreஜாக்கிரதை இது வஹ்ஹாபிகளின் ஊடுருவல்
இலங்கைத் திருநாட்டில் வாழும் அனைத்து முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், அஸ்ஸலாமு அலைக்கும் நமது உயிரினும் மேலான நற்குணத்தின் தாயகம், “ஷரீஆ”வின் மூலவர், நபீகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தற்கொலை செய்ய முயற்சித்தார்களா? என்ற தலைப்பில் ஆதாரங்களோடு நான் பேசிய கருத்துக்களில் வஹ்ஹாபிகள் ஊடுருவல் செய்தும் திரிவுபடுத்தியும் மக்கள் மத்தியில் தவறான – பொய்யான கருத்துக்களைக் கூறி வருகிறார்கள்.
Read Moreஅகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா பொதுமக்களுக்கு விடுக்கும் முக்கிய அறிவித்தல்
தமிழ் நாடு “ஜமாஅதுல் உலமா” – உலமா சபை – பீ.ஜே என்பவருக்கு எதிராக வழங்கியுள்ள “பத்வா” மார்க்கத் தீர்ப்பை காத்தான்குடியில் இயங்கிவரும் “அகில இலங்கை ஸூபிஸ ஜம்இய்யதுல் உலமா” முழுமையாகச் சரிகண்டு செயல்படுத்துகிறது. இதேபோல் “அல்ஜாமிஉல் அஸ்ஹர்” பல்கலைக் கழகத்தை தனது இதயமாகக் கொண்ட மிஸ்ர் – கெய்ரோ – நாட்டின் மத விவகார அமைச்சு, வஹ்ஹாபிகளின் தலைவர்களான இப்னு தைமிய்யா, இப்னு அப்தில் வஹ்ஹாப், இப்னு பாஸ் ஆகியோர் எழுதிய அறபு மொழியிலான நூல்களையும்,
Read Moreகதிரையில் அமர்ந்து தொழுவது கூடுமா?
ஆக்கம் – மௌலவீ பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ +++++++++++++++++++++++++++++++++ கதிரையில் அமர்ந்து கொண்டு தொழும் தொழுகை கூடுமா? அல்லது கூடாதா? என்று அதிகமான கேள்விகள் மக்கள் மத்தியிலிருந்து வந்த வண்ணம் உள்ளன. இதன் காரணத்தினால் இது சம்பந்தமான விபரங்களை எல்லோரும் அறிந்து பயன் பெற வேண்டும் என்பதற்காக இவ்வாக்கத்தை நாம் இங்கு பதிவு செய்கிறோம். சுருக்கமான பதில் – அதிகமான கால்மூட்டு வலி காரணமாகவோ அல்லது இடுப்பு வலி காரணமாகவோ அல்லது சிறுநீர் கசிவு காரணமாகவோ
Read More