ஊடக அறிக்கை
அஸ்ஸலாமு அலைக்கும் காத்தான்குடி – 06 அப்துல் ஜவாத் ஆலிம் மாவத்தையைச் சேர்ந்த யுஸ்ரி எனும் சிறுமிக்கு அவரது வளர்ப்புத்தாய் நெருப்புச் சூடு வைத்து கொடுமைப் படுத்திய சம்பவத்தை கேள்வியுற்று நாம் மிகுந்த கவலையும் மனவேதனையும் அடைகின்றோம். பாதிக்கப்பட்ட சிறுமிக்கு நீதி கிடைக்க வேண்டுமென்பதில் நாம் மிக உறுதியாக இருக்கின்றோம். இது தொடர்பாக பாரபட்சமின்றி விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் குறித்த சிறுமிக்கு இழைக்கப்பட்டுள்ள கொடூரத்திற்கு சட்டநடவடிக்கை எடுக்குமாறும், குற்றமிழைத்தவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்பட வேண்டும் எனவும் நாம் சம்பந்தப்பட்ட
Read Moreகுழப்பத்தை தூண்டுகிறது காத்தான்குடி ஜம்இய்யதுல் உலமா! காத்தான்குடி பொதுமக்களே விழிப்புடன் இருங்கள்!
அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு இலங்கை முஸ்லிம் சமூகம் ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறை சார்ந்த சமூகமாகும். ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கையை பேணி பாதுகாக்க வேண்டிய பொறுப்பு ஸுன்னத்வல் ஜமாஅத் ஸூபிஸ தரீக்கா வழி முறையை பின்பற்றும் இலங்கை வாழ் சகல முஸ்லிம்களுக்கும் இருக்கின்றது. ஸுன்னத் வல் ஜமாஅத் ஸூபிஸ கொள்கை, தரீக்கா வழி முறை தொடர்பான பிழையான விளக்கங்கள், அடையாளப்படுத்தல்கள் அண்மைக்காலமாக சிலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றது. ஸூபிஸம் என்பது இஸ்லாத்தின்
Read Moreமாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016
அகிலத்தாரின் அருட்கொடை, ஆருயிர் நாதர் அஹ்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் நன்நோக்கில் தேசிய சுன்னத் வல் ஜமாஅத் சபை ஏற்பாட்டில் மாபெரும் மீலாதுன் நபீ விழா – 2016 காலம் – 01.01.2016 (வெள்ளிக்கிழமை) நேரம் – பி.ப 04.00 மணி – இரவு 10.00 மணி வரை இடம் – ஹிஸ்புல்லாஹ் மண்டபம், காத்தான்குடி. ……………………………………………………. தென்னிந்திய மற்றும் இலங்கை சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பு சொற்பொழிவுகள்.
Read Moreமாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015
பிஸ்மில்லாஹிர் றஹ்மானிர் றஹீம் புண்ணியமிக்க மாதத்தில் கண்ணியமிக்க நபீகளாரைப் புகழ்வோம்! அகிலத்தில் அருட்கொடை, மதீனத்தின் முத்து, நபித்துவத்தின் மகுடம், ஈருலக வேந்தர், ஆருயிர் நாதர் முஹம்மத் முஸ்தபா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்கள் பிறந்த மாதத்தை சிறப்பிக்கும் முகமாக எமது ஷம்ஸ் மீடியா யுனிட் ஏற்பாடு செய்துள்ள… மாபெரும் மீலாத் தினப் போட்டி – 2015 காலம் : 19.12.2015 (சனிக்கிழமை) 20.12.2015 (ஞாயிற்றுக்கிழமை) இடம் : மஸ்ஜிது மன்பஇல்
Read Moreஇலவச நூல்கள் வெளியீடு
2015 “ஈத் முபாறக்” நல்வாழத்துக்கள் இலவச நூல்கள் வெளியீடு ——————————————- மௌலவீ இப்றாஹீம் நத்வீ அவர்களால் எழுதப்பட்ட # வஹ்ததுல் வுஜூத் பற்றிய சந்தேக நிவர்த்தி ( வினா – விடை விருந்து) # தவ்ஹீத் வரலாற்றில் நிகழ்ந்த உண்மைக் கதைகள் 24.09.2015 அன்று பெருநாள் குத்பஹ்வின் பின் எதிர்பாருங்கள் அஷ்ஷுப்பான் ஏற்பாட்டுக் குழு
Read Moreமனம் நிறைந்த மணமான பெருநாள் வாழ்த்துக்கள்
கண்ணியத்திற்குரிய ஸுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளே! தஸவ்வுப் ஸூபிஸ வழியில் வாழும் சங்கைக்குரிய உஸ்தாத்மார்களே! அன்பிற்குரிய முரிதீன்களே! சகோதர சகோதரிகளே! இன்று ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளைக் கொண்டாடிக் கொண்டிருக்கும் உங்கள் அனைவருக்கும் எனது பெருநாள் வாழ்த்துக்களைக் தெரிவித்துக் கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். நீங்கள் அனைவரும் எல்லாம் வளங்களும் பெற்று நிம்மதியாகவும், ஆரோக்கியமாகவும் வாழ எல்லாமாயும் வெளியாகிக் காட்சி தரும் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்துகிறேன். காதிமுல் கவ்மி +++++++++++++++++ التهاني المعطّرة أيّها العلماء السنّيون !
Read Moreஷம்ஸ் ஒன்லைன் ரேடியோ (Shums Online Radio)
Shums Online Radio காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து நேரடியாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், விஷேடமாக 29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி நிகழ்வுகளையும், கேட்பதற்கரிய பொக்கிஷமான சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரைகள், சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பான பயான்கள், மனதை கொள்ளை கொள்ளும் இஸ்லாமிய கீதங்கள், கஸீதாக்கள், கவாலீ பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உள்ளூர், வெளியூர் வாசிகள், வெளிநாடுகளில் வாழும் அன்புக்குரிய தௌஹீத் சொந்தங்களும் கேட்டுப்
Read More29வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான அழைப்பிதல்
கரீபே நவாஸ், அதாயே றஸூல், ஸெய்யிதே ஆலம், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஸ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ நாயகம் அன்னவர்களினதும் நினைவாக வருடாந்தம் நடைபெறும் 29வது வருட ஹாஜாஜீ மா கந்தூரி திருக்கொடியேற்றம் – 03.06.2015 (புதன் கிழமை)
Read Moreபச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் நூல் வெளியீட்டு விழா
சங்கைக்குரிய மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ , அஹ்மதீ அன்னவர்களால் காலத்தின் தேவை கருதி எழுதப்பட்ட பச்சைக் குப்பா இடிக்கப்படுமா? இடிப்போர் அழிக்கப்படுவர் எனும் தலைப்பிலான சிறு நூல் 01.05.2015 அன்று காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் வைத்து அன்று நடைபெற்ற ஜும்அஹ் தொழுகையின் பின் சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களினால் வெளியிட்டு வைக்கப்பட்டது. நூலைப் பார்வையிட… பச்சைக்குப்பா இடிக்கப்படுமா இடிப்போர் அழிக்கப்படுவர்
Read More38வது வருட புஹாரீ ஷரீப் பாராயண மஜ்லிஸ் ஆரம்பம்
ஹதீஸ் கலை மாமேதை இமாமுனா முஹம்மத் இப்னு இஸ்மாயீல் அல் புகாரீ றஹ்மதுல்லாஹி அலைஹி அன்னவர்கள் கோர்வை செய்த பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்னவர்களின் பொன்மொழிகள் அடங்கிய புகாரீ ஷரீபை பாராயணம் செய்யும் மஜ்லிஸ்… ஆரம்பம் – 16.04.2015 வியாழக்கிழமை (திருக்கொடியேற்றம்) முடிவு – 15.05.2015 வெள்ளிக்கிழமை இடம் – காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல். தினமும் அஸ்ர் தொழுகையின் பி்ன் ஹதீதுகள் வாசிக்கப்பட்டு இஷா தொழுகையின் வாசிக்கப்பட்ட ஹதீதுகளுக்கான விளக்கங்கள் கண்ணியமிக்கக உலமாஉகளால் எடுத்துரைக்கப்படும்.
Read More