பெரியார் வருகை
குத்புல் அக்தாப் முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ நாயகம் அன்னவர்களின் பரம்பரையில் வந்துதித்தவரும், உலகறிந்த பிரசித்தி பெற்ற மார்க்க மேதையுமான அஷ்ஷெய்ஹ் அஸ்ஸெய்யிது அபீபுத்தீன் அப்துல் காதிர் மன்ஸுறுத்தீன் அல் ஜெய்லானிய்யில் பஃதாதீ அன்னவர்கள் 24.01.2014ம் திகதி அன்று காலை 07.00 மணியளவில் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலுக்கு வருகை தந்தபோது அன்னாரை மாலை அணிவித்து வர வேற்பு கீதத்துடன் வரவேற்கும் காட்சியின் சில துளிகள்…….
Read Moreபுனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வுகள் 2014
மானுடர்களுக்கு மகிபராய் வந்துதித்த கரையில்லா அருட் கடல் எம் பெருமானார் (ஸல்) அன்னவர்களின் பிறந்த தினத்தையும், பிறந்த நேரத்தையும் சிறப்பிக்கும் முகமாக வருடா வருடம் காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் நடைபெற்று வரும் ஸலவாத் மஜ்லிஸ் இவ்வருடமும் பெருந்திரளான மக்கள் கூட்டத்துடனும், ஸலாவத் முழக்கத்துடனும் 14.01.2014ம் திகதி அன்று நடுநிசி 03.00 மணிக்கு ஆரம்பமானது. இந்நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக…… கிழக்கு மண்ணில் முதற்தடவையாக SHUMS STUDIO நிறுவனத்தார் வழங்கும் இறை அருள் சொரிந்த இறை நேசர்களின் புகழ்
Read Moreமௌலித் ஓதுவோம் வாருங்கள்
ஆக்கியோன் மர்ஹூம் சங்கைக்குரிய மௌலவீ MSM பாறூக் காதிரீஅவர்கள் الحمد لله رب العالمين اتم علي اهل الإيمان نعمته بنعمته, وارسل لهم رحمته برحمته وبعث لهم نوره بنوره..سبحانه من إله عظيم رافع ذكرالنبي ومجله. وقاهر شائعه ومذله. اختار نبيه من صفوة صفوة الخلق فكأنّ الكل قد خلقوا من اجله هوالذي ارسل رسوله بالهدى ودين الحق ليِظهره على الدين
Read Moreகோமான் நபீயின் ஒழுக்கங்களும் நடைமுறைகளும்
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் பெருமானாரின் பேசும் ஒழுக்கங்கள் நபீயவர்கள் பேசும்போது ஒவ்வொரு வார்த்தையையும் நிறுத்தி நிறுத்திபேசுவார்கள். கேட்பவர்கள் மிகஎளிதாக அதை மனனம் செய்துகொள்ளமுடியும். யாரும் நபீயவர்களின் வார்த்தைகளை எண்ணிவிடவிரும்பினால் எண்ணிவிடும் அளவுக்கு நிதானமாகப் பேசுவார்கள். நபீயவர்கள் தங்கள் தோழர்கள் மனனம் செய்துகொள்வதற்காக முக்கியமான விடயங்களை மூன்று மூன்று தடவை கூறுவார்கள். சபைகளில் தெளிவாகச் சொல்லமுடியாத விடயங்களை மறைமுகமாகக் கூறுவார்கள். சில விடயங்களை மிகவும் வலியுறுத்திக் கூறுவதாகயிருந்தால் சாய்ந்து உட்கார்ந்து இருந்தாலும் நிமிர்ந்து உட்கார்ந்து
Read Moreறபீஉனில் அவ்வல் நிகழ்வுகள் 2014
புனித றபீஉனில் அவ்வல் மாதத்தினை முன்னிட்டு பூமான் நபீ புகழ்கூறும் புனிதமிகு மவ்லித் மஜ்லிஸ் நிகழ்வுகள் 02.01.2014 வியாழக்கிழமை அன்று காத்தான்குடி 5 பத்திரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலிலும், அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் நம்பிக்கைப்பொறுப்பின் இணைநிறுவனங்களான தீன்வீதி மஸ்ஜிது மன்பஉல் ஹைறாத், ஜன்னத் மாவத்தை அல்மத்ரஸசதுர் றஹ்மானிய்யஹ் மற்றும் நூறானிய்யஹ் மாவத்தை அல்மத்ரஸதுல் இப்றாஹீமிய்யஹ் ஆகியவற்றிலும் திருக்கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. இதில் தொடர்ந்து 12 தினங்கள் நபீ புகழ் மவ்லித் ஷரீப் ஓதப்படும். இன்ஷாஅல்லாஹ்
Read Moreபெருமானார் (ஸல்) அவர்களின் அன்றாட பழக்க வழக்கங்களின் பொதுவான சிறப்பம்சங்கள்.
மௌலவீ MT. பஹ்றுத்தீன் ஸுஹ்தீ றப்பானீ அவர்கள் நபியவர்கள் சாய்ந்து உட்காருவதாக இருந்தா பெரும்பாலும் தங்களின் இடது பக்கம் சாய்ந்து உட்காருவார்கள். பருவத்தின் முதல் மழை பெய்தால் மேலாடைகளைக் கழற்றிவிட்டு மழையில் நனைவார்கள். நபியவர்கள் மகிழ்ச்சிமிகுந்த நேரத்தில் தங்களின் அருளான பார்வையை கீழே தாழ்த்துவார்கள். நபீயவர்கள் கவலையோடு இருக்கும் நேரத்திலே அடிக்கடி தங்களின் புனித மிகுதிருக்கரங்களை தலையிலும், தாடியிலும் தேய்த்துக் கொள்வார்கள். நபீயவர்கள்ஆழ்ந்தசிந்தனையின்போதுகுச்சியால்நிலத்தைசிலநேரங்களில்கீறுவார்கள். கடைத் தெருவிற்குச் சென்று வீட்டு சாமான்களை வாங்கிவருவதற்கு ஒரு போதும் வெட்கப்படமாட்டார்கள். தாங்களே
Read More