29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் நான்காம் நாள் இரண்டாம் அமர்வில் * யா குத்பா * ஹாழிறூ பாச்சரம் * ஹாஜாஜீ ஸலாம் பைத் ஆகிய நிகழ்வுகள் நடைபெற்றன. அந்நிகழ்வுகளின் தொகுப்பு. இஷா தொழுகையினைத் தொடர்ந்து மௌலவீ ஜீலானீ றப்பானீ அவர்களின் பயான் நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
Read More29ம் வருட ஹாஜாஜீ மா கந்தூரியின் நான்காம் நாள் முதல் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் நான்காம் நாள் முதல் அமர்வின்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் அஷ்ஷுப்பான் நலன்புரி சங்கத்தால் க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தரத்தில் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வழங்கப்பட்ட பரிசளிப்பு நிகழ்வின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களும்.
Read Moreஷம்ஸ் ஒன்லைன் ரேடியோ (Shums Online Radio)
Shums Online Radio காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயலில் இருந்து நேரடியாக அங்கு நடைபெறும் நிகழ்வுகளையும், விஷேடமாக 29வது வருட ஹாஜாஜீ மகா கந்தூரி நிகழ்வுகளையும், கேட்பதற்கரிய பொக்கிஷமான சங்கைக்குரிய ஷெய்ஹுனா மிஸ்பாஹீ நாயகம் அன்னவர்களின் உரைகள், சுன்னத் வல் ஜமாஅத் உலமாஉகளின் சிறப்பான பயான்கள், மனதை கொள்ளை கொள்ளும் இஸ்லாமிய கீதங்கள், கஸீதாக்கள், கவாலீ பாடல்கள் அனைத்தையும் நீங்கள் இருந்த இடத்தில் இருந்தே உள்ளூர், வெளியூர் வாசிகள், வெளிநாடுகளில் வாழும் அன்புக்குரிய தௌஹீத் சொந்தங்களும் கேட்டுப்
Read More29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் மூன்றாம் அமர்வின் போது.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் இறுதி அமர்வின்போது எடுத்த புகைப்படத்தை பார்வையிடுங்கள்…
Read More29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் இரண்டாம் அமர்வின்போது எடுத்த புகைப்படங்கள்.
Read More29ம் வருட ஹாஜாஜீ மகா கந்தூரியின் மூன்றாம் நாள் முதல் அமர்வு.
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் மூன்றாம் நாள் முதல் அமர்வின்போது எடுத்த புகைப்படம்.
Read More“ஈமான்” விசுவாசத்தோடு மரணிக்க விரும்புகிறீர்களா? பின்வரும் ஓதலை தினமும் ஓதி வாருங்கள்.
ஆக்கம் – ஷெய்ஹுனா மிஸ்பாஹீ ஒருவன் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் ஓதி வந்தனாயின் அவன் “ஈமான்” உடன் மரணிக்க அதிக வாய்ப்பு உண்டு. முன்னோர்கள் (வஹ்ஹாபிஸம் இலங்கை நாட்டுக்கு வருமுன் வாழ்ந்தவர்கள்) அனைவரும் பின்வரும் ஓதலை ஐங்காலத் தொழுகையின் பின்னும் தவறாமல் ஓதி வந்துள்ளார்கள். ஐங்காலத் தொழுகை “ஜமாஅத்”தோடு முடிந்த பின் இவ்வோதலை இரண்டாம் “துஆ”வாகவே அவர்கள் ஓதி வந்துள்ளார்கள். இவ்வழக்கம் சிறிய “தைக்கா” முதல் பெரிய பள்ளி வாயல் வரை அனைத்துப் பள்ளிவாயல்களிலும்
Read More29 வது வருட ஹாஜாஜீ கந்தூரியின் 2 நாட்களின் தொகுப்பு
அஜ்மீர் அரசர் அதாயே ரசூல் செய்யிதே ஆலம் குத்புல் ஹிந்த் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் முதலாம் நாள், இரண்டாம் நாள் நிகழ்வின் தொகுப்புக்கள். * சமையல் பகுதி * திருக்கொடி வருகை * கொடியேற்ற நிகழ்வு * மஜ்லிஸ் நிகழ்வு * திருமுடி வருகையும் புனித ஸலவாத் மஜ்லிஸ் நிகழ்வும் * தபர்ருக்
Read Moreஅஜ்மீர் அரசர் அதாயே ரசூல் ஹாஜா கரீப் நவாஸ் அன்னவர்களின் இரண்டாம் நாள் இரண்டாம் அமர்வு.
புனித சலவாத் மஜ்லிஸ் ஆரம்பிப்பதற்காக கண்மணி நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அன்னவர்களின் திருமுடி பொதுமக்களால் ஊர்வலமாக கொண்டுவரப்பட்ட புகைப்படம்.
Read More