30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 03ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 27.05.2016 (வெள்ளிக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரியின் 02ம் நாள் மஜ்லிஸ் நிகழ்வுகள் 26.05.2016 (வியாழக்கிழமை) அன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் பி.ப 5.00 மணிக்கு ஹாஜாஜீ மஜ்லிஸ் நிகழ்வாக மௌலிது
Read More30வது வருட ஹாஜாஜீ திருக்கொடியேற்ற நிகழ்வு
அஜ்மீர் அரசர், அதாயே றஸூல், குத்புல் ஹிந்த் ஹஸ்றத் ஹாஜா முயீனுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும், அன்னாரின் அருந்தவப் புதல்வர் மழ்ஹறே ஜலால், ஸர்தாரே ஸர்வார் ஹழ்றத் ஹாஜா பக்றுத்தீன் சிஷ்தீ றழியல்லாஹு அன்ஹு அன்னவர்களினதும் 30வது வருட ஹாஜாஜீ மாகந்தூரிக்கான திருக்கொடியேற்றம் 25.05.2016 (புதன்கிழமை) இன்று பி.ப 5:00 மணிக்கு காத்தான்குடி-05 பத்ரிய்யஹ் ஜும்அஹ் பள்ளிவாயல் மிகச்சிறப்பாக நடைபெற்றது. இன்றைய நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக திருக்கொடி ஊர்வலம், திருக்கொடியேற்றம், கத்முல் குர்ஆன் நிகழ்வும், மஃரிப்
Read Moreஆன்மீக வழிகாட்டி அறிஞர் அப்துர் றஊப் மிஸ்பாஹீ பற்றிய சில துளிகள் !
05.02.1944இல் ஆன்மீகப் பேரொளியாய் காத்தான்குடியில் அவதரித்தார்கள். இவர்களது தந்தை அல்ஹாஜ் அபுல்இர்பான் அப்துல்ஜவாத் (றஹ்) அவர்கள் ஒரு பிரபல மார்க்க ஞானியாகவும் அற்புதங்கள் நிகழ்த்திய ஒரு “வலிய்யுல் -லாஹ்” இறைநேசராகவும் திகழ்ந்தார்கள். இன்னார் தனது தவமைந்தர் மிஸ்பாஹீ அவர்கள் உலகில் தோன்றிய 05.02.1908இல் அதே திகதி மாதத்திலேயே உலகில் மலர்ந்து, 18.09.1978இல் தனது 70வது வயதில் இறையடி சேர்ந்தார்கள். (இன்னாலில்லாஹ்) தங்களது தந்தை போல் தாமும் ஒரு மார்க்க அறிஞராக ஆகவேண்டுமென்ற வேட்கையால் தன் தந்தையிடம் பயின்ற
Read Moreஇறையில்லம் சென்று வா! இன்ஸானே வென்று வா!
இறையடிமை இன்ஸானே! ஈமான் கொண்டவனே! இறைகடமை ஹஜ்ஜதனை இதயத்தால் எண்ணிப்பார்! இறையில்லம் சென்று நீ “இபாதத்” செய்யப்பார்! இரண்டென்ற இணை நீங்க “இஃறா” மை நீ உடுத்துக் கொள்! ஒன்டென்ற “தௌஹீத்” ஓங்க “தல்பியா” வை உரத்துச் சொல்! நானென்ற உணர்வு போக்கி நாயனிடம் எழுந்து நில்! உள்ளமை “அல்லாஹ்” வை உள்ளத்தால் உணர்ந்துவிட இல்லம் “கஃபா” வை ஏழு முறை சுற்றி விடு! கள்ளமை ஷைத்தானை விரட்ட கல்லெடுத்து எறிந்துவிடு! மலை அறபா தரித்து –
Read Moreகஃபத்துல்லாஹ்
முடிவில்லா முதலோனின் முழுமை இல்லம் ! முஃமீன்கள் முன்னோக்கும் முதன்மை இல்லம் ! இறை கொள்கை ஈமானை சொல்லும் இல்லம் ! குறை கொள்கை குபுறை மறுக்கும் இல்லம் ! ஒற்றுமை உணர்வுகள் ஓங்கும் இல்லம் ! வேற்றுமை வேதாந்தங்கள் மறுக்கும் இல்லம் ! இறைநேசச் செல்வர்கள் இணைந்த இல்லம் ! இறைவணக்க வழிபாடு நடக்கும் இல்லம் ! இறைசின்னம் எத்தனையோ இருக்கும் இல்லம் ! இறைதியாகச் செயல்கள் நிகழ்ந்த இல்லம் ! சமத்துவம் சமரசம் பேணும் இல்லம் ! சாந்தி சமாதானம் காணும் இல்லம் ! வல்லமை அல்லாஹ்வின் வாய்மை
Read Moreநமது பத்ரிய்யஹ் நவீனமாகிட
HMM.றஹீம் ஆசிரியர் அருட் திருக் கரந்தனின் அடிக்கலில் ஒளிர்ந்து இருள்களை சகாபுகள் இனிய பேரமைந்து மருட்களை மத்ரசா மருங்கினில் எழுந்து பொருட்குவி செல்வரின் பொறுப்பினில் பொலிந்து திருக்கலிமா வதின் தேன் தினம் பொழிந்து திகழ்ந்திடும் பத்ரிய்யஹ் ஜூம்அஹ் நம் பள்ளி பரந்தவான் பௌர்ணமிப் பால் நிலா பொழிந்து பற்பல உடுக்களைத் தன் உடல் அணிந்து சிறந்த பேரழகியாய்ச் சிலிர்ப்பது போலே தனிப் பெருந்தவத்தின் தத்துவம் விளக்கி பனிப் புகார் அகல்வாய் பல் துறை துலக்கி பணிந்த நற்குணமும்
Read Moreகப்றுகள் தரைமட்டமாக்கப்படவேண்டுமென்பது நபி வழி அல்ல.
– மௌலவீ KRM.ஸஹ்லான்(றப்பானீ) BBA(Hons)- கப்றுகள் எவ்வாறு அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி முஸ்லிம்களிடையே பல்வேறுபட்ட கருத்துகள் காணப்படுகின்றன. கப்றுகளின் மேல் காணப்படும் மண் பூமி மட்டத்துடன் சமனானதாக ஆக்கப்படவேண்டுமெனவும் கப்றுகளைச் சூழ அமைக்கப்பட்டுள்ள கட்டிடங்கள், நிழல்தரும் மேற்பரப்புகள் உடைக்கப்பட வேண்டுமெனவும் சிலர் கூறுகின்றனர். இந்த அடிப்டையில் “கப்றுகளைச் சூழ கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உடைக்கப்பவேண்டும்” என முதலில் தீர்ப்பு வழங்கியவர் இப்னுதைமிய்யஹ் என்பவர்தான். (ஸாதுல் மஆத் – பக்கம் 661). இது இஸ்லாமிய மார்கத்தீர்ப்பு அல்ல. அதாவது அல்குர்ஆன்,அல்ஹதீஸ்,
Read Moreஇன்பம் தரும் இறை நோன்பு.
கவித்திலகம் மாதிஹுர்றஸூல் HMM. இப்றாஹீம் நத்வீ. மாண்புடையோன் அல்லாஹ்வின் நோன்பை நோற்கும் மனிதர்கள் செய்கின்ற நற்செயல்கள் எண்ணற்ற கூலிதனை இறையிடத்தில் இமயமலை போல் குவிக்கும் வணக்கமாகும். நோன்பாளி நித்திரையும் மூச்சும் கூட நேய இறை வனுக்குகந்த வணக்கமாகும். நோன்பாளி சிந்தனையும் பேச்சும் கூட நிகரில்லா நன்மையொளிர் வணக்கமாகும். +++++=====+++++ நரகத்தின் வாசலெல்லாம் மூடும் மாதம்! நாயனருள் பூமியிலே இறங்கும் மாதம்! முரடர்களும் மனமுடைந்து வணங்கும் மாதம்! திருடர்களும் திருந்தியுளம் பணியும் மாதம்! மரணித்த பாவிகட்கும் வேதனைகள் மிகக்குறைவாய்
Read Moreஹாஜிகளே வாருங்கள்!
கவித்திலகம் இப்றாஹீம் நத்வீ ஹாஜிகளே வாருங்கள் ஹாஜ்ஜாக்களே வாருங்கள் கடும் தவம் புரிந்து சுடும் தரையில் கால் பதித்து கஷ்டங்கள் அனுபவித்து ஹஜ்ஜதனை நிறைவு செய்த ஹாஜிகளே வாருங்கள் இறைஜோதிகளே வாருங்கள்! பணத்தாசைதனையறுத்து பெருந்தொகையைச் செலவு செய்து படைத்தோனை வணங்கிடவே பெரும்தூரம்தனைக்கடந்தீர் பயணத்தில் களைப்புற்று பயகம்பர் ஆசியுடன் புனித ஹஜ் முடித்திட்ட புனிதர்களே வாருங்கள்! புனிதர்களாம் நபிமார்கள் பேரிறையின் வலீமார்கள் பாதம்பட்ட பூமியிலே பாதங்கள் தொட்டவர்காள்! பாவங்கள் உதிர்தவர்காள்! பரிசுத்தம் பெற்றவர்காள்! பாலர்காள் வாருங்கள் பறகத் நாம்
Read More