தல்கீன் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு
தொடர் – 06 … சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவீ அல்ஹாஜ் A.அப்துர்றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் திரை நீக்கம் “தல்கீன்” ஓதுவது கூடாதென்போர் மரணித்தவர்கள் மண்ணுடன் மண்ணாகிவிட்டபடியால் உயிருள்ளவர்களின் அழைப்பை அவர்கள் கேட்கமாட்டார்கள் என்போரும் தமது வாதத்துக்கு பின்வரும் திருக்குர்ஆன் வசனங்களை ஆதாராமாக முன்வைக்கின்றார்கள். وماآنت بمسمع من فى القبور நீங்கள் கப்றுகளில் இருப்பவர்களுக்கு கேட்கச் செய்பவர்கள் அல்லர். (திருக்குர்ஆன் – 35 – 22) إنك لاتسمع الموتى ولاتسمع الصم الدعاء اذاولوا مدبرين
Read Moreசீதேவி- மூதேவி உரையாடல் மௌலித் ஓதுதல் பற்றி ஓர் ஆய்வு
தொடர் – 01 சங்கைக்குரிய ஷெய்குனா அல்ஹாஜ், மௌலவீ A. அப்துர் றஊப் மிஸ்பாஹீ பஹ்ஜீ அவர்கள் சீதேவி –நண்பா! நீ எங்கே செல்கிறாய்? மூதேவி – இந்திய நாட்டிலிருந்து முஜத்தித் ஒருவர் இலங்கை வந்துள்ளார். கொழும்பில் இன்றிரவு உரை நிகழ்த்தவுள்ளார். அவரின் உரை கேட்கச்செல்கிறேன். நீ எங்கே செல்கிறாய்? சீதேவி – கொழும்பிலுள்ள எனது நண்பன் வீட்டிற்கு சிரியாவிலுள்ள ஒரு ஷெய்கு – ஞான குரு வந்துள்ளார். அவரைக்கண்டு
Read Moreஆன்மீக ஒளி அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலீ
(தொடர் – 04) சங்கைக்குரிய மௌலவீ HMM. இப்றாஹீம் நத்வீ (அதிபர், அல்ஜாமிஅதுர் றப்பானிய்யஹ் அறபுக் கலாபீடம்) ஸபரும் றபீஉனில் அவ்வலும் : அதிசங்கைக்குரிய உஸ்தாத் அப்துல் ஜவாத் நாயகம் அவர்கள் ஸபர், றபீஉனில் அவ்வல் மாதங்களில் மாநபீ முஹம்மது (ஸல்) அவர்களின் புகழ்பாடும் இரு மஜ்லிஸ்களை ஏற்படுத்தினார்கள். புனித ”ஸபர்” தலைப் பிறையிலிருந்து மாதம் முடியும் வரை நபீபுகழ் பாவலர்களான இமாம்சதகதுல்லாஹ் அல்காஹிரீ (றஹ்), இமாம் முஹம்மத்பின் அபூபக்ர்பக்தாதீ (றஹ்) ஆகியோரால் யாக்கப்பட்ட மாநபீபுகழ் காப்பியம்
Read Moreஅல்ஆலிமுல் பாழில் அல்ஹாஜ் அப்துல் ஜவாத் ஆலிம் வலிய்யுல்லாஹ் அன்னவர்களின் நினைவுதின கந்தூரி நிகழ்வுகள்
கந்தூரி நிகழ்வுகள் — 23.08.2013 வௌ்ளிக்கிழமை
Read Moreஈஸால் தவாப் பற்றி ஓர் ஆய்வு
தொடர்- 09 சங்கைக்குரிய ஷெய்குனா மௌலவி அல்ஹாஜ் A. அப்துர் றஊப் (மிஸ்பாஹீ) அவர்கள் முடிவுரை இங்கு ஈஸால் தவாப் என்ற தலைப்பில் என்னால் முடிந்த வரை ஆதாரங்கள் திரட்டி மரணித்தவர்களுக்காக உயிரோடு செய்கின்ற நல்லமல்களின் பலன் அவர்களைச் சென்றடையும் என்பதை நிறுவியிருக்கின்றேன். இங்கு கூறப்பட்ட ஆதாரங்கள் தவிர இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன. அவை அனைத்தையும் இங்கு எழுதி இத்தொடரை பெரிதாக்கவிரும்பவில்லை. ஈஸால் தவாப்பற்றித் தம்பிமார்களிடமும் தீர்க்கமான ஒரு முடிவுகிடையாது. இதேபோல் ஏனையமார்க்க அனுஷ்டானங்களிலும், கொள்கையிலும்
Read Moreஇரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா
கல்முனைக்குடி சுன்னத் வல் ஜமாஅத் ஈராக் நட்புறவு ஒன்றியம் ஏற்பாடு செய்த இரு பெரும் இஸ்லாமியப் பெரு விழா நிகழ்வு 08.03.2013 அன்று கல்முனைக் நாகூர் ஆண்டகை தர்ஹா ஷரீப் எண்கோண மேடையில் பி.ப 06.30 மணியளவில் (மஃரிப் தொழுகையின் பின்) வெகு சிறப்பாக ஆரம்பமானது. இப்பெரு விழாவில் கௌதுல் அஃழம், முஹ்யித்தீன் அப்துல் காதிர் ஜீலானீ (றழி) அன்னவர்களின் நினைவாகவும், பெருமானார் (ஸல்) அன்னவர்களின் புகழ் காப்பியம் கஸீததுல் வித்ரிய்யஹ் ஷரீபஹ் நூல் வெளியீட்டு விழாவும்,
Read Moreஅஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தின பிரசுரம்
அஷ் ஷெகுல் அக்பர் முஹ்யித்தீன் இப்னு அரபி (றஹ்) அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு 09.03.2012 அன்று சங்கைக்குரிய ஷெய்குனா மிஸ்பாஹீ அவர்களினால் வெளியீடு செய்யப்பட்ட பிரசுரம் எமது இணையத்தள வாசகர்களுக்காக….
Read Moreகந்தூரி நிகழ்வுகள்
கன்ஜேஷவா குத்புல் மஜீத் ஷாஹுல் ஹமீத் அப்துல் காதிர் அந்நாஹூரீ அன்னவர்கள் பெயரிலான 65வது வருட கந்தூரி நிகழ்வுகள் 26.04.2013 அன்று கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ந்து 3 தினங்கள் மௌலித், பயான் நிகழ்வுகள் இடம்பெற்று 28.04.2013 ஞாயிற்றுக்கிழமை 9.00 மணிக்கு தபர்றுக் விநியோகத்துடன் நிகழ்வுகள் நிறைவுபெற்றன. – அல்ஹம்துலில்லாஹ் –
Read More